Monday, December 28, 2015

இயற்கை முறையில் வளர்க்க பட்ட தரமான நட்டுகோழிகள்


மேம்படுத்தப்பட்ட என்னுடைய வலைத்தளம் 'http://www.nattukozhifarms.in'



இயற்கை முறையில் வளர்க்க பட்ட தரமான நட்டுகோழிகள் நாங்கள் 
வளர்க்கும் நாட்டுக் கோழிகளுக்கு கரையான்,மண்புழு மற்றும் அசோலா தானியங்கள் 
போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால
அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. 
இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. நாட்டுக்கோழி இயற்கையாக 
வளர்க்கப்படுவதால் விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. 
ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை 
கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது...
தொடர்புக்கு:
watsapp : 9566311299








No comments:

Post a Comment